• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி செந்தில் நகரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்ட மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.