மாவட்ட கலெக்டர் கஜா சூறாவளி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரண சேகரிப்பு பொருட்களை அனுப்பி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 23/11/2018

தர்மபுரி மாவட்ட கலெக்டர் திருமதி.சு.மலர்விழி,இ.ஆ.ப., அவர்கள் சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண சேகரிப்பு பொருட்களை கஜா சூறாவளி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.